ஆண்டானோ, அடிமையோ உயிர் ஒன்றுதானே ! தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே ! குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் ! இந்தச் சவாலைப் பின்புலமாகக் கொண்டு, மரணதண்டனை குறித்த பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கி, இறையியல் சிந்தனையில் தோய்த்து உயிரின் வலியை உணர்ந்தவராய் காலத்திற்கேற்ற இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
Author:ரா.பி. சகேஷ் சந்தியா | No of Pages:112 |
Weight:0.144 | Size:Demi |
no reviews yet
ஆண்டானோ, அடிமையோ உயிர் ஒன்றுதானே ! தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே ! குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் ! இந்தச் சவாலைப் பின்புலமாகக் கொண்டு, மரணதண்டனை குறித்த பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கி, இறையியல் சிந்தனையில் தோய்த்து உயிரின் வலியை உணர்ந்தவராய் காலத்திற்கேற்ற இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
ரா.பி. சகேஷ் சந்தியா
0.144
112