புனித பவுல் இயற்றிய மடல்களின் பல்வேறு பரிமாணங்களை ஓர் ஆய்வுப் பார்வையில் தொகுத்தளித்துள்ளது இந்நூல்.
தன் தலைமுறையையே முற்றும் வாழ்ந்து முடிக்காத ஓர் இளைஞன் அடுத்த தலைமுறைக்காக வாழ்ந்தான் என்பது கடந்து போன வரலாறல்ல வாசிக்க வேண்டிய சரித்திரம் .
உலகம் என்ற ஒற்றைத் தலைப்பின் கீழ் ஐந்நூறு துளிகளை தொகுத்து வழங்கியிருப்பது இந்நூலின் சிறப்பு .
பல்வேறு கருத்துக்களை, நிகழ்வுகளை, பொன்மொழிகளை, மேற்கோள்களை, கேள்விகளை, அக ஆய்வுக்கான தூண்டல்களை வெற்றி வாழ்க்கையின் ரகசியமாக கொண்டுள்ளது இந்நூல்.
அறிய வேண்டிய நூறு மாமனிதர்களின் சிறப்புகளை தொகுத்து வழங்கியிருப்பது இந்நூல். அந்த வரிசையில் இது மூன்றாம் பாகம் என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு.
அந்தந்த நாளுக்குரிய சிறப்பினை உணர்ந்து சிறிதுநேரம் இறைவேண்டல் செய்து அந்நாளை தொடங்குவதற்கு ஒரு தனிப்பட்ட நூலாக அமைதந்திருக்கிறது. ஓர் ஆண்டு முடிந்ததும் மீண்டும் புதிய ஆண்டிலிருந்து வாசிக்க தொடங்குவதால் இந்நூல் இன்றும் என்றும் !
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium