மன நலத்திலிருந்து உடல் நலத்தை பிரிக்க முடியாது. இவற்றை சமநிலையோடு அணுகி தடுமாறாமல் பயணிப்பது ஒரு வாழ்வியல் கலை. இக்கருத்தை வலுவூட்டுகிறது இந்நூல் .
லெவே கடிதங்கள் கடவுள் பக்தியை வளர்க்கின்றன. ஆன்மீக தேடலை ஊக்குவிக்கின்றன. மக்கள் தொண்டை வளரச்செய்கின்றன. அதுவே இந்நூலக அமைகிறது.
சமதர்மம், சமுதாயம் படைக்கத் துடிக்கும் இறையாட்சிப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் முதலான அனைவருக்கும் உதவுகிறது இந்நூல்.
தரங்கம்பாடி வரலாற்று சிறப்புகள் அன்றும் இன்றும் என்பதை பற்றிய விளக்கங்களோடு அமைந்துள்ளது இந்நூல்.
தேர்வு என்பது ஒரு கோலாகல கொண்டாட்டமே என தேர்வை கொண்டாடுகிறது இந்நூல் .
நாம் அறிந்த சில முன்னோடிகள், அறியாத சில முன்னோடிகள், இவர்களது வாழ்க்கைச் சம்பவங்கள், சில வரலாற்று உண்மைகள், சமூக, அரசியல் நிகழ்வுகள், சில வாய்மொழி மரபுகள், சில அறிவியல் உண்மைகள், சில கதைகள், சில தனிப்பட்ட அனுபவங்கள், ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தருகிறது இந்நூல்.
சின்ன சின்ன சம்பவங்களைத் தொகுத்து அச்சம்பவங்களை வாழ்வியல் நற்பண்புகளை வெளிப்படுத்தும் விதத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
நமது பார்வையையும் லட்சியத்தையும் கூர்மைப்படுத்த சில அனுபவங்களால் சான்றளித்து நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது வெற்றி பாதைகள்.
வாழும்போதே புனிதராய் வாழ்ந்தவரின் வரலாற்றை தருகிறது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium