பழைமையோ புதுமையோ அந்தக் காலமோ இந்தக் காலமோ அன்பென்ற அச்சாணியில்தான் மானுடம் இயங்க முடியும் என்பதை உரத்துச் சொல்கிறது அன்பென்ற மழையிலே என்ற இந்நூல்.
நாம் அதிகம் அறிந்திராத, சமூக அக்கறையுடன் வாழ்ந்து முன்மாதிரியாகத் திகழும் 100 மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்கிறது இந்நூல்.
ஊடக வெளிச்சம் பாயாத நூறு சாதனை மனிதர்கள்மீது கவனம் செலுத்தி, அவர்களைச் சமூக அக்கறையோடு ஆவணப்படுத்துகிறது இந்நூல் !
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium