இறைவாக்கினர்களின் வரலாறை வாசிக்கும்போது அது இஸ்ரயேல் மக்களின் வரலாறாகவும், அவர்களை வழிநடத்தும் யாவே இறைவனின் வரலாறாகவும் அமைவதே இந்நூலின் சிறப்பு. இந்த நூலை வாசித்து முடித்து, மீண்டும் விவிலியத்தின் இறைவாக்கினர் நூல்களை வாசித்தால் கி.மு., கி.பி. என்ற கால இடைவெளி தகர்ந்து ஆண்டவரின் அருள்வாக்கை அன்றாட அருள்வாக்காக உணரமுடியும்.
Author:குமார் ராஜா | No of Pages:96 |
Weight:0.118 | Size:Demi |
no reviews yet
இறைவாக்கினர்களின் வரலாறை வாசிக்கும்போது அது இஸ்ரயேல் மக்களின் வரலாறாகவும், அவர்களை வழிநடத்தும் யாவே இறைவனின் வரலாறாகவும் அமைவதே இந்நூலின் சிறப்பு. இந்த நூலை வாசித்து முடித்து, மீண்டும் விவிலியத்தின் இறைவாக்கினர் நூல்களை வாசித்தால் கி.மு., கி.பி. என்ற கால இடைவெளி தகர்ந்து ஆண்டவரின் அருள்வாக்கை அன்றாட அருள்வாக்காக உணரமுடியும்.
குமார் ராஜா
0.118
96