அவ்வப்போது மின்னல் போல நிகழ்ந்து மறையும் பல அனுபவங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதில்லை. திறந்த மனதோடு அவற்றை அசைபோடும்போது, அவற்றின் ஆயுள் நீடிக்கிறது. சில அனுபவங்களில், நமக்குள்ளும் ஏதோ ஓர் உள்ளொளி பிறக்கிறது. அந்த உள்ளொளி நமது வாழ்வுக்குப் பாதையைச் செதுக்குகிறது. இவ்வாறான அனுபவங்களை `அர்த்தமுள்ள அனுபவங்கள்’ நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.
Author:டாக்டர் மெ. ஞானசேகர் | No of Pages:56 |
Weight:0.055 | Size:Crown |
no reviews yet
அவ்வப்போது மின்னல் போல நிகழ்ந்து மறையும் பல அனுபவங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதில்லை. திறந்த மனதோடு அவற்றை அசைபோடும்போது, அவற்றின் ஆயுள் நீடிக்கிறது. சில அனுபவங்களில், நமக்குள்ளும் ஏதோ ஓர் உள்ளொளி பிறக்கிறது. அந்த உள்ளொளி நமது வாழ்வுக்குப் பாதையைச் செதுக்குகிறது. இவ்வாறான அனுபவங்களை `அர்த்தமுள்ள அனுபவங்கள்’ நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.
டாக்டர் மெ. ஞானசேகர்
0.055
56