இந்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் “அன்பு செய்வது.” இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால், அது நாம் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சில தாக்கங்களின் விழைவுதான். நாம் அன்பு செய்து வாழும் போது மகிழ்ச்சியாய் இருக்கின்றோம். தன்னையும் பிறரையும் அன்பு செய்யாத வேளையிலும், பிறரால் அன்பு பெறப்படாத நிலையிலும் நாம் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கின்றோம். பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக அன்றாட அனுபவங்கள் உங்கள் அனுபவங்களாக, புரிதலுக்காக தெளிவு பெற்றுக்கொள்வதற்காக உளவியல் நோக்கில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
Author:முனைவர். சசி வின்சென்ட் | No of Pages:56 |
Weight:0.115 | Size:Demi |
no reviews yet
இந்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் “அன்பு செய்வது.” இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால், அது நாம் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சில தாக்கங்களின் விழைவுதான். நாம் அன்பு செய்து வாழும் போது மகிழ்ச்சியாய் இருக்கின்றோம். தன்னையும் பிறரையும் அன்பு செய்யாத வேளையிலும், பிறரால் அன்பு பெறப்படாத நிலையிலும் நாம் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கின்றோம். பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக அன்றாட அனுபவங்கள் உங்கள் அனுபவங்களாக, புரிதலுக்காக தெளிவு பெற்றுக்கொள்வதற்காக உளவியல் நோக்கில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
முனைவர். சசி வின்சென்ட்
0.115
56