அன்னை தெரசா இந்திய தேசத்திற்கு இறைவன் வழங்கிய அற்புதமான பரிசு. ஹிந்தியாவின் தவப்புதல்வி என்று போற்றப்பட்டவர். “நீ என்னவாக இருக்கிறாயோ அது இறைவன் உனக்குக் கொடுத்த கொடை. நீ என்னவாக மாறுகிறாயோ அது இறைவனுக்கு நீ கொடுக்கும் கொடை” என்பது அவரது கருத்து. அன்னை தெரசா அவர்களைத் தான் சந்தித்தபோது ஏற்பட்ட இனிமையான அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
Author:அருள்திரு. தம்புராஜ், சே.ச. | No of Pages:72 |
Weight:0.07 | Size:Crown |
no reviews yet
அன்னை தெரசா இந்திய தேசத்திற்கு இறைவன் வழங்கிய அற்புதமான பரிசு. ஹிந்தியாவின் தவப்புதல்வி என்று போற்றப்பட்டவர். “நீ என்னவாக இருக்கிறாயோ அது இறைவன் உனக்குக் கொடுத்த கொடை. நீ என்னவாக மாறுகிறாயோ அது இறைவனுக்கு நீ கொடுக்கும் கொடை” என்பது அவரது கருத்து. அன்னை தெரசா அவர்களைத் தான் சந்தித்தபோது ஏற்பட்ட இனிமையான அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
அருள்திரு. தம்புராஜ், சே.ச.
0.07
72