இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த திருத்தூதர்களோ, அவரது சீடர்களோ மறைச்சாட்சிகளாகவும் புனிதர்களாகவும் திகழ்வதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் கண்ணால் கண்டார்கள், தொட்டு உணர்ந்தார்கள். ஆனால், பல நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னும் அவருக்காக உயிரை ஈந்தும், எடுத்துக்காட்டாய் வாழ்ந்தும் புனிதத்தை நிலைநாட்டிய மாமனிதர்கள் வாழ்க்கைதான் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தகையவர்களின் வரலாறே இந்நூலில் உரைக்கபட்டுள்ளது.
Author:ஆர். எஸ். அமல் ராஜ் | No of Pages:320 |
Weight:0.505 | Size:Crown |
no reviews yet
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த திருத்தூதர்களோ, அவரது சீடர்களோ மறைச்சாட்சிகளாகவும் புனிதர்களாகவும் திகழ்வதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் கண்ணால் கண்டார்கள், தொட்டு உணர்ந்தார்கள். ஆனால், பல நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னும் அவருக்காக உயிரை ஈந்தும், எடுத்துக்காட்டாய் வாழ்ந்தும் புனிதத்தை நிலைநாட்டிய மாமனிதர்கள் வாழ்க்கைதான் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தகையவர்களின் வரலாறே இந்நூலில் உரைக்கபட்டுள்ளது.
ஆர். எஸ். அமல் ராஜ்
0.505
320